Showing posts with label ஸ்ரீதேவி. Show all posts
Showing posts with label ஸ்ரீதேவி. Show all posts
Wednesday, July 28, 2010
சொன்னால் தானே தெரியும் என்னை கண்ணால் பாரு புரியும்
திரைப்படம்: ராணுவ வீரன்
பாடல்: சொன்னல்தனே புரியும்
பாடகர்கள்: S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம்
சொன்னால் தானே தெரியும் என்னை கண்ணால் பாரு புரியும்
அழகி உனக்கு கோவம் எதர்கு ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு
சொன்னால் தானே தெரியும் என்னை கண்ணால் பாரு புரியும்
அழகி உனக்கு கோவம் எதர்கு ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு
ஃப்:மான்விழி தங்கை மனமகளாக
மாபிள்ளை பார்தயே
தேன்மொழி மங்கை திருமணம் காண
சிந்தயில் மரந்தயே
மான்விழி தங்கை மனமகளாக
மாபிள்ளை பார்தயே
தேன்மொழி மங்கை திருமணம் காண
சிந்தயில் மரந்தயே
சிந்தயில் மரந்தயே
பூ மழை வான்மெகம்
பூமியை மரகாது
பூ மழை வான்மெகம்
பூமியை மரகாது
காலங்கள் கனிந்தாலே
இன்பமும் மலர்ந்திடும் தெரியதோ
இன்பமும் மலர்ந்திடும் தெரியதோ
ஃப்:கண்ண உன்னை தெரியும் உன் காதல் வேஷம் புரியும்
உனது சிரிப்பு மனதில் துடிப்ஸ்
இன்று அரிந்தேன் உந்தன் நடிபு
ஃப்:கொழியும் இங்கே செவலும் இங்கே
குடும்பதை பார் இங்கே
ஜொடிகள் இன்றி பரவைகல் கூட
வாழ்வது தான் எங்கே
கொழியும் இங்கே செவலும் இங்கே
குடும்பதை பார் இங்கே
ஜொடிகல் இன்றி பரவைகள் கூட
வாழ்வது தான் எங்கே
வாழ்வது தான் எங்கே
ம்:பரவயின் நிலை வெரு மனிதனின் கதை வெரு
பரவயின் நிலை வெரு மனிதனின் கதை வெரு
மனிதர்கல் இனம் பொலே
பரவைகள் கடமயை அரியாது
பரவைகள் கடமயை அரியாது
சொன்னால் தானே தெரியும் என்னை கண்ணால் பாரு புரியும்
Labels:
ரஜினிகாந்த்,
ஸ்ரீதேவி
Saturday, July 24, 2010
விடிய விடிய சொல்லித்தருவேன்
எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஸ்ரீதேவி மிகவும் அழகாக இருப்பார் இந்த பாடலில்.
""வெட்டி எடுக்காத தங்கமோ
கொட்டி கொடுக்கின்ற வைரமோ""
இந்த பாட்டுல தலைவரோட வாய்ஸ் கேளுங்க.. அப்படியே இளமை ததும்பும் குரல்ல பாடியிருப்பார். என்ன இவளவு சீக்கிரமா பாட்டு முடிஞ்சுருசென்னு வருத்தமா இருக்கும். கேளுங்க!!!
படம்: போக்கிரி ராஜா
உயிர்: எம்.எஸ்.விஸ்வநாதன்
உடல்: கண்ணதாசன்
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
(விடிய விடிய சொல்லித்தருவேன்...)
மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சனை
மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சனை
ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன்
ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன்
சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே
(விடிய விடிய சொல்லித்தருவேன்...)
வெட்டி எடுக்காத தங்கமோ
கொட்டி கொடுக்கின்ற வைரமோ
கல்லில் வடிக்காத சிற்பமோ
கண்ணில் அடங்காதா பெண்மையோ
சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே
(விடிய விடிய சொல்லித்தருவேன்...)
பேசினால் மந்திரம் பூசினால் சந்தனம்
மார்ப்பில் குங்குமம் காரணம் சங்கமம்
ஆரம்பம் தாய்மொழி அடுத்ததோ புதுமொழி
சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே
(விடிய விடிய சொல்லித்தருவேன்...)
""வெட்டி எடுக்காத தங்கமோ
கொட்டி கொடுக்கின்ற வைரமோ""
இந்த பாட்டுல தலைவரோட வாய்ஸ் கேளுங்க.. அப்படியே இளமை ததும்பும் குரல்ல பாடியிருப்பார். என்ன இவளவு சீக்கிரமா பாட்டு முடிஞ்சுருசென்னு வருத்தமா இருக்கும். கேளுங்க!!!
படம்: போக்கிரி ராஜா
உயிர்: எம்.எஸ்.விஸ்வநாதன்
உடல்: கண்ணதாசன்
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
(விடிய விடிய சொல்லித்தருவேன்...)
மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சனை
மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சனை
ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன்
ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன்
சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே
(விடிய விடிய சொல்லித்தருவேன்...)
வெட்டி எடுக்காத தங்கமோ
கொட்டி கொடுக்கின்ற வைரமோ
கல்லில் வடிக்காத சிற்பமோ
கண்ணில் அடங்காதா பெண்மையோ
சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே
(விடிய விடிய சொல்லித்தருவேன்...)
பேசினால் மந்திரம் பூசினால் சந்தனம்
மார்ப்பில் குங்குமம் காரணம் சங்கமம்
ஆரம்பம் தாய்மொழி அடுத்ததோ புதுமொழி
சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே
(விடிய விடிய சொல்லித்தருவேன்...)
Subscribe to:
Posts (Atom)

