Friday, June 25, 2010
Thursday, June 10, 2010
தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
திரைப்படம் மூன்று முகம்
வெளியான தேதி 1-10-1982
தயாரிப்பு நிறுவனம் சத்யா மூவிஸ் இயக்குநர் ஏ.ஜெகநாதன்
இசையமைப்பாளர் சங்கர்-கணேஷ்.
பாடலாசிரியர் கவிஞர் வாலி
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பாடகி வாணி ஜெயராம்
கதாநாயகன் ரஜினிகாந்த், கதாநாயகி ராதிகா
பல்லவி:
ஆண்: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
துறவறம் என்ன சுகம் தரும் என்றும்
பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா ஆண் : தீவானா
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா
பெண்: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
துறவறம் என்ன சுகம் தரும் என்றும்
பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா ஆண் : தீவானா
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா
சரணம்: 1
ஆண்: இதம், பரம், சுகமாகலாம், இதழ், தரும், இனிய மதுவில்
ஜபம், தபம், இனியேதடி, மனம், தினம், உனது மடியில்
பெண்: இதை விடவா இன்பலோகம், இதுவல்லவா ராஜ யோகம்
இதை விடவா இன்பலோகம், இதுவல்லவா ராஜ யோகம்
உற்சாகம் உல்லாசம் உண்டாகும் பெண்ணாலேதான்.....
ஆண்: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான் குழு : லாலாலா
பெண்: சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான் ஆண்: எவரிபடி
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா ஆண் : தீவானா
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா
சரணம்: 2
பெண்: தளர், நடை, தடுமாறுதே, தளிர் இடைதழுவ தழவ
தனல், சுடும், நிலையானதே, விரல், நகம், பதிய பதிய
ஆண்: மனநிலையை மாற்றி வைத்தாய் புதுக்கனலை ஏற்றி வைத்தாய்
மனநிலையை மாற்றி வைத்தாய் புதுக்கனலை ஏற்றி வைத்தாய்
தொட்டாலும் பட்டாலும் மின்சாரம் பாய்கின்றதே.....
பெண்: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான் குழு: லாலாலலா.....
ஆண்: சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான் ...
பெண் : துறவறம் என்ன சுகம் தரும்
ஆண்: என்றும் பெண்ணோடு கொஞ்சங்கள் உண்டாகும் பேரின்பம் - கம் ஆன்
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா ஆண் : தீவானா
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா ஆண் : தீவானா
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா ஆண் : தீவானா
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா ஆண் : தீவானா
Wednesday, June 9, 2010
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
பல்லவி:
ஆண் : ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
பெண் : இன்னும் தீராத, இன்னும் தீராத, ஆசைசள் என்ன
இங்கு நீராடும் வேளையில் சொல்ல
ஆண் : ரொம்ப நாளாக.... ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
பெண் :இன்னும் தீராத, இன்னும் தீராத, ஆசைசள் என்ன
இங்கு நீராடும் வேளையில் சொல்ல
ஆண் :ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
பெண் :மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
சரணம் 1 :
ஆண் :நீரிலே ஆடையாய் நானும் மாறவோ
நேரிலை மார்பிலே மேடை போடவோ
நீரிலே ஆடையாய் நானும் மாறவோ
நேரிலை மார்பிலே மேடை போடவோ
| 4 | (கிதார்)
பெண் :சின்னபிள்ளை...
ஆண் : ஹ..
பெண் : செய்யும் தொல்லை.
ஆண் : ஹ..
பெண் :சின்னபிள்ளை...
செய்யும் தொல்லை.
இன்னும் என்னவோ நீயும் கண்ணனோ
ஆண் :ரொம்ப நாளாக... ரொம்ப நாளாக...
எனக்கொரு ஆசை
பெண் :மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
சரணம் 2 :
ஆண் :தாமரை பூவிதழ் அங்கம் அல்லவோ
தாவிடும் வண்டுபோல் மச்சம் என்னவோ
பெண் :மஞ்சம் அமைத்து, மன்னன் அணைத்து
மஞ்சம் அமைத்து, மன்னன் அணைத்து
கண்ணி விட்டதோ கண்ணில் பட்டதோ
ரொம்ப நாளாக...
ஆண் : ஆங்.
பெண் : ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
ஆண் :மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
சரணம் 3 :
பெண் :எத்தனை ஜென்மமோ வாழ்க்கை என்பது
என்மனம் உன்னிடம் வாழ வந்தது
எத்தனை ஜென்மமோ வாழ்க்கை என்பது
என்மனம் உன்னிடம் வாழ வந்தது
ஆண் : அன்றில் பறவை
பெண் : ஆஹ..
ஆண் : கண்ட உறவை.....
பெண் : ஆஹ..
ஆண் : அன்றில் பறவை ..கண்ட உறவை.....
பெண்மை கொண்டதோ கண்ணில் நின்றதோ
ரொம்ப நாளாக...
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
பெண் :இன்னும் தீராத... இன்னும் தீராத ஆசைகள் என்ன
இங்கு நீரோடும் வேளையில் சொல்ல
ஆண் :ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை...
பெண் :மனம் தாளாமல் துடித்திடும் ஓசை.....
Labels:
வாணி ஜெயராம்
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே
| THENNAMARA THOPUKU... |
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
ஆத்தோரம் காத்து பட்டு பறக்குதடி சேல
ஆத்தாடி உன் அழகு தேன் தூவும் சோல
ஆத்தோரம் காத்து பட்டு பறக்குதடி சேல
ஆத்தாடி உன் அழகு தேன் தூவும் சோல
புது முகமாக அறிமுகம் ஆனேன்
அறிமுக நாளே உன் அடைக்கலமானேன்
இனி பூஞ்சோல குயில்போல நான் பாடுவேன்
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
மாமா உன் பேரச்சொன்னா மரிக்கொழுந்து வாசம்
ஆளான பொண்ணுக்கெல்லாம் காதோரம் கூசும்
மாமா உன் பேரச்சொன்னா மரிக்கொழுந்து வாசம்
ஆளான பொண்ணுக்கெல்லாம் காதோரம் கூசும்
கனிமரம் போல அடி குலுங்கிடும் மானே
கனவினில் நானே தெனம் உனை ரசித்தேனே
அடி பூவே உன் பூஜைக்காக நான் ஏங்கினேன்
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே
Tuesday, June 8, 2010
desingu rajaathaan from Thavasi
| This feature is powered by Dishant.com - Home of Indian Music |
width="140" height="40" autostart="false" loop="FALSE">
Subscribe to:
Posts (Atom)
