Tuesday, October 25, 2011

Maaveduthu Pookolam The Tides Which Don't Touch The Shores

Friday, October 14, 2011

மழையே மழையே இளமை முழுதும்...

Wednesday, September 28, 2011

முன் பனியா? முதல் மழையா? என் மனதில் ஏதோ விழுகிறதே..!


Mun Paniyaa by TamilMoon


முன் பனியா? முதல் மழையா?
என் மனதில் ஏதோ விழுகிறதே..!
விழுகிறதே! உயிர் நனைகிறதே....!
புரியாத உறவில் நின்றேன்!
அறியாத சுகங்கள் கண்டேன்!
மாற்றம் தந்தவள் நீதானே!
(முன் பனியா)
பெ:
மனசில் எதையோ மறைக்கும் கிளியே!
மனசைத் திறந்து சொல்லடி வெளியே!
கரையைக் கடந்து நீ வந்தது எதுக்கு?
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு!
மனசைத் திறந்து சொல்லடி வெளியே.....!
ஆ:
என் இதயத்தை, என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து தொலைத்து விட்டேன்!
உன் விழியினில், உன் விழியினில் அதனை,
இப்போது கண்டு பிடித்து விட்டேன்!
இதுவரை எனக்கில்லை முகவரிகள்!
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்..!
வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே.....!
(முன் பனியா)
பெ:
சலங்கை குலுங்க ஓடும் அலையே!
சங்கதி என்ன சொல்லடி வெளியே!
கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு?
நெலவ புடிச்சுக்க நெனைப்பது எதுக்கு?
ஏலோ ஏலோ! ஏலோ ஏலோ....!
ஆ:
என் பாதைகள், என் பாதைகள்
உனது வழி பார்த்து வந்து முடியுதடி!
என் இரவுகள், என் இரவுகள்
உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி!
இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்!
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்!
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே...!
(முன் பனியா)

Sunday, September 25, 2011

யம்மா யம்மா காதல் பொன்னம்மா...ஏழாம் அறிவு...

Get this widget | Track details | eSnips Social DNA

யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆண் ஓட காதல் கை ரேகை போல
பெண்ணோட காதல் கை குட்டை போல
கனவுக்குள்ள அவளை வச்சேனே
என் கண்ண ரெண்டா திருடி போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாலே
என் முச்சு காத்தா வாங்கி போனாளே

பொம்பளைய நம்பி கெட்டு போனவங்கு ரொம்ப
அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன்
முத்தெடுக்க போனா உன் மூச்சடங்கும் தன்னா
காதல் முத்தெடுத்த பின்னால்
மனம் பித்தமாகும் பெண்ணால்

அவ கைய விட்டு தான் போயாச்சு
கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வீண் பேச்சு
மனம் உன்னாலே புண்ணா போச்சு
காதல் பாதை கல்லு முல்லுடா
அத கடந்து போன ஆலே இல்லடா
காதல் ஒரு போத மாத்திரை
அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை

யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா

ஓட்ட போட்ட முங்கில்
அது பாட்டு பாட கூடும்
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்
மனம் உன்னை பத்தி பாடும்

வந்து போனது யாரு
ஒரு நந்தவன தேரு
நம்பி நோந்து போறன் பாரு
அவ பூவு இல்ல நாரு

என்னை திட்டம் போட்டு நீ திருடாதே
எட்ட நின்னு நீ வருடாதே
கட்டெறும்ப போல நெருடாதே
மனம் தாங்கதே தாங்கதே

வானாவில்லின் கோலம் நீயம்மா
என் வானம் தாண்டி
போனதெங்கம்மா
காதல் இல்லா ஊரு எங்கடா
என் கண்ணா கட்டி
கூட்டி போங்கடா

யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆண் ஓட காதல் கை ரேகை போல
பெண்ணோட காதல் கை குட்டை போல
கனவுக்குள்ள அவளை வச்சனே
என் கண்ண ரெண்டா திருடி போனாளே
புல்லங்குழல கையில் தந்தாலே
என் முச்சு காத்தா வாங்கி போனாளே

Lyrics :
Yamma yamma kaadhal ponnamma
nee enna vittu ponadhennamma
nenjukulle kaayam aachamma
em pattaam poochi saayam pochamma
adi aanoda kaadhal kairegai pola
pennoda kaadhal kai kutta pola
kannavukulle avala vachene
en kanna renda thirudi ponaale
pullaangullala kaiyil thandhaale
em moochukaatha vaangi ponaale

Pombalaya nammbi kettu ponavanga romba
andha varisayil naanum ippa kadasiyil irundhen
muthedukka ponna un moochu adangum thannaal
kaadhal muthedutha pinnaal
manam pithamaagum pennaal

Ava kaiya vittuthaan poyaachu
kannu rendume poiyaachu
kaadhal enbadhu veenpechu
manam unnaale punnaa pochu
kaadhal naale kallu mullu da
adha kadandhu poga aalle illa da
kaadhal oru podha maathira
adha potukitta moongil yaathira..

Yamma yamma kaadhal ponnamma
nee enna vittu ponadhennamma
nenjukulle kaayam aachamma
em pattaam poochi saayam pochamma

Ota potta moongil, adhu paatu paada koodum
nenjil ota pota pinnum, manam unna pathi paadum
vandhu ponadhaaru, oru nandhavana theru
nambi nondhu ponen paaru, ava poovu illa naaru
enna thittam potu nee thirudadhe
etta ninnu nee varudadhe
kattu erumba pol nerudathey..
manam thaangadhey thaangadhey
vaanavillin kolam neeyamma
en vaanam thaandi ponadhengamma
kaadhal illaa ooru enga da
endhan kanna katti kootti ponga da

Yamma yamma kaadhal ponnamma
nee enna vittu ponathennamma
nenjukulla kaayam aachamma
yem pattaampoochi saayam pochamma
adi aanoda kaadhal kairega pola
pennoda kaadhal kai kutta pola
kanavukulla avala vechaney
en kanna rendu thirudi ponaaley
pullangulala kaiyil thandhaaley
en moochu kaatha vaangi ponaaley

Friday, September 9, 2011

Prematho Mee Lakshmi with singing legend SPB


MusicPlaylistView Profile
Create a MySpace Playlist at MixPod.com

Wednesday, August 17, 2011

Sri Rama Rajyam songs.. Ilayaraja + SPB combo after long years


Saturday, April 23, 2011

Wish you a very happy B'Day Janaki Mam. Long live U and your music. How can we forget this singer who is celebrating her 73rd b'day.

Thursday, April 21, 2011

Oru Kaditham Ezhuthinen - Deva

Sunday, April 17, 2011

தாலாட்டு பிள்ளை ஒன்று தாலாட்டு

Movie: Achaani (1978)
Language: Tamil
Actors: Muthuraman, Lakshmi
Singers: S.P.Balasubramaniam, P.Susheela
Music Director: Ilayaraja

Friday, April 15, 2011

Karmukil varnante chundil-Nandanam. chitra chechi We all pray god tht he gives you strength to come out of this big loss. Nandana RIP.



She named her daughter Nandana after receiving Nandanam award for this beautiful song. She was pregnant while singing this song. No words to console her.