Monday, August 2, 2010

ஷங்கர் கணேஷ் ஹிட்ஸ் 1...நான் உன்னை நினைச்சேன்

அந்த கால பாடல்களில் தனித்துவம் வாய்ந்த இசை அமைப்பாளர்களில் இவரும் ஒருவர். எத்தனை அருமையான பாடல்கள் அதுவும் நம்ம பாலுவின் குரலில். வாணி ஜெயராம் குரலில் நிறைய பாடல்கள். எல்லாரும் சொல்லுவாங்க பாலு இத்தனை பாட்டு பாடியிருக்கர்ன்ன அதுக்கு இளையராஜா தான் முக்கிய காரணம்ன்னு. ஆனா அவர் மத்த இசைமைபபாளர்களின் பாடல்களில் எத்தனை பாடல்களை பாடியிருக்கர்ன்னு இனி வரப்போற பதிவுகளில் பார்க்கலாம்.  டார்லிங், டார்லிங், நீயா, பட்டிகாட்டு ராஜான்னு நிறைய படங்கள் இவர் இசை அமைப்புல வந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த பாடலால் "கண்ணில் தெரியும் கதைகள்" படத்துல வந்த இந்த பாடல் தான். நீங்களும் கேட்டு ரசிங்க.



No comments: