Saturday, December 18, 2010

காதல் ரோஜாவே.....கனிமொழி உனக்காக இந்த பாடல்.. Enjoy..



Sunday, December 12, 2010

தங்கமகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

திரைப்படம்:   அன்னை ஒரு ஆலயம் பாடல்:   நதியோரம் பாடகர்கள்:   P.சுசீலா, S.P.பாலசுப்பிரமணியம்

Friday, December 10, 2010

Aadukalam Songs -Ayyayo(S.P.Bala, S.P Charan & Prashanthini)

கண்டேன் கல்யாணப் பெண் Kanden Kalyanap Pen Pondra

Wednesday, December 8, 2010

Natchathira Iravu: SPB sings 'Ennadi Meenakshi'

Natchathira Iravu: SPB sings 'Poongatru Un Per Solla'

Natchathira Iravu: SPB sings 'Raagangal Pathinaaru'

Sunday, November 28, 2010

SPB At Paadi Azhaithen Part - 2 & 3



SPB At Paadi Azhaithen Part - 1

SPB At Paadi Azhaithen Part - 1

Friday, November 26, 2010

Ghirani Ghira Ghirani Venkatesh Nagavalli 2010 Telugu Movie Song

thirumbi paarkiren part 6

thirumbi paarkiren part 5

Wednesday, November 24, 2010

அவள் ஒரு மேனகை என் அபிமான தா....ரகை


அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை.. சிவரஞ்சனி ராகத்தில் அமைந்த அருமையான பாடல் (தமிழ் மற்றும் தெலுங்கு)


    Get this widget |     Track details  | eSnips Social DNA    



Sunday, November 21, 2010

Thirumbi Paarkiren Part 1

Thirumbi Paarkiren Part 3

Thirumbi paarkiren 3

thirumbi paarkiren 2

Thirumbi Paarkiren Part 1

Wednesday, November 17, 2010

அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா!

Saturday, November 6, 2010

Wishing you a very happy birthday kamalji.. We are proud of you!!!

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Saturday, October 23, 2010

Thursday, October 7, 2010

Aaduvari Maatalaku Ardhale Verule .....superb song by SPB sir

Yaaradi Nee Mohini



Lyrics By : Sirivennela Seetharama Sasthri

Sung By : S.P Bala Subramanyam
Music : Yuvan Shankar Raja
Movie : Aaduvari Maatalaku Ardhale Verule ( Telugu )

Allantha doorala aa tharaka
Kalledute nilichida ee theeruga
Arudaina chinnariga
Kovello deverigaa..gundello koluvundaga

Bhoomi kanaledu innalluga
Eeme la vunna ye poliaka
Arudaina chinnariga
Kovello deverigaa..gundello koluvundaga


Allantha doorala aa tharaka
Kalledute nilichida ee theeruga

Kanya daanamga ee sampada
Chepatte aa varudu sri hari kada
Pondalanukunna ponde veelunda

Andariki andanidhi ee sundari needa
Indari chethulu panchina mamatha
Pachaga penchina poolatho

Nithyam virise nandanamavada
Andaanike andamanipinchaga
Digi vacheno yemo divi kaanuka

Arudaina chinnariga
Kovello deverigaa..gundello koluvundaga

Thana vayyaramtho ee chinnadi

Laagindo endarini nilabadaneeka
Yenno vampultho ponge ee nadi
Than ae madhini munchindo evariki Yeruka
Tholi parichayamoka thiyyani kalaga

Nilipina hrudayame saakshiga
Prathi gnaapakam deevinchagaa
Cheli jeevitham veliginchagaa..

Allantha doorala aa tharaka
Kalledute nilichida ee theerugaa...

Saturday, October 2, 2010

Best of SPB sir's song I would say and one of my favorite song also.. ethanai thadavi kettalum alukkatha paadal.







Movie Name: Vaazhvey Maayam
Singer: Balasubrahmanyam SP
Music-Gangai amaran.

Friday, October 1, 2010

New song Vallakottai - spb and janaki madam




Monday, September 27, 2010

Kotha Bangaru Lokam - Nee Prashnalu .. Beautiful rendition by our legend SPB sir..



Lyrics By : Sirivennala Seetharama sastry

Singers : S.P.Balasubramaniam



Nee Prasnalu Neevey Evvaroo Badhulivvragaa
Nee Chikkulu Neeve Evvaroo Vidipincharugaa
Ye Gaalo Ninnu Tharumuthuntey Allarigaa
Aagaalo Ledho Theliyadhantey Chelladhugaa

Padhi Nelalu Thanalo Ninnu Mosina Ammainaa
Apudo Ipudo Kananey Kananoo Antundhaa
Prathi Kusumam Thanadhey Anadhey Virisey Kommainaa
Gudiko Jadako Saaganampaka Vuntundhaa

Bathukantey Badi Chadhuvaa Anukuntey Athi Suluvaa
Porabadinaa Padinaa Jaalipadadhey Kaalam Manalaagaa
Oka Nimusham Koodaa Aagipodhey Nuvvochchedhaakaa


Alalundani Kadaleydhani Adigyendhukey Thelivundhaa
Kalalundani Kanulevani Nithyam Nidharomandhaa
Gathamundhani Gamaninchani Nadireyiki Repundhaa

Gathi Thochani Gamanaaniki Gamyam Antoo Vundhaa
Valapeydho Vala Vesthundhi Vayaseymo Atu Thosthundhi
Gelupantey Yedho Inthavaraku Vivarinchey Rujuveymundhi

Sudilo Padu Prathi Naavaa Chebuthunnadhi Vinaleyvaaa
Porbaatuna Cheyi Jaarina Tharunam Thirigosthundhaa
Prathi Pootoka Putalaa Thana Paatham Vivaristhundhaa

Manakosamey Thanalo Thanu Ragiley Ravi Thapananthaa
Kanumoosina Tharuvaathaney Penucheekati Chebuthundhaa
Kadatheyrani Payanaalenni Padadhosina Pranayaalenni

Ani Thirageysaayaa Charitha Putalu Venuchoodaka Vurikey Jathalu
Thama Mundhu Tharaalaku Smruthula Chithulu Andhinchaalaa Premikulu
Idhi Kaadhey Vidhi Raathaa Anukodhem Edhureethaa


Padhi Nelalu Thanalo Ninnu Mosina Ammainaa
Apudo Ipudo Kananey Kananoo Antundhaa
Prathi Kusumam Thanadhey Anadhey Virisey Kommainaa
Gudiko Jadako Saaganampaka Vuntundhaa

Saturday, September 25, 2010

engenge neethan naanum ange

Friday, September 24, 2010

S. P. Balasubrahmanyam reminisces about P. B. Srinivos, his interactions with the veteran and the singer's simplicity and virtues:



http://www.hindu.com/fr/2010/09/24/stories/2010092450600400.htm

Thanks to Hindu for this beautiful article and beautiful picture!!!

Wednesday, September 22, 2010

ராஜராஜா சோழன் நான் in SPB's voice (telugu)


Friday, September 17, 2010

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினை போல்... My all time favorite song by our legendary SPB





Modala Baari Nee Kandavagae ... New kannada song from movie Kiccha Huccha




Get Your Own Hindi Songs Player at Music Plugin

இந்த வயசிலும் எப்படித்தான் இப்படி பாடறருன்னே தெரியல. கேளுங்க.

Monday, September 13, 2010

Deep condolensces to swarnalatha fans from kovai spb fans

May her soul rest in peace!!!

Swarnalatha passed away in chennai on September 12 morning following a lung infection. The 37-year-old, hailing from Palakkad, was admitted to a private hospital in the city on Sunday morning after she had difficulty in breathing. The singer had been undergoing treatment for lung infection for over a year and did not record for films during the period.


[edit] Notable songs



Friday, September 10, 2010

Adieu to actor Murali



Friday, August 13, 2010

Beautiful song from En Rathathin Rathame


Get Your Own Hindi Songs Player at Music Plugin

Thursday, August 12, 2010

நடிகனின் காதலி நாடகம் என்னடி

 

Wednesday, August 11, 2010

நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா

Listen to Neeya Audio Songs at MusicMazaa.com

Saturday, August 7, 2010

sarayi shisheyali nanna devi kanuvalu from kannada movie Devdas by our legend SPB



Thursday, August 5, 2010

மங்கம்மா சபதம் ... shankar ganesh hits 4

Wednesday, August 4, 2010

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்...சங்கர் கணேஷ் ஹிட்ஸ் - 3

"உள்ளக்கதவை நீ மெல்லத்திறந்தால்
உள்ளக்கதவை நீ மெல்லத்திறந்தால்
அந்நாளே பொன் நாளாய் என் ஜென்மம் விடியும்
பன்னீரில் என்னாளும் என் உள்ளம் நனையும்"

இந்த பாடலை என் அத்தை கலாமணிக்கு சமரிபிக்கிரேன்.

Tuesday, August 3, 2010

ஷங்கர் கணேஷ் - 2..எங்க சின்ன ராசா

Listen to Enga Chinna Rasa Audio Songs at MusicMazaa.com

Monday, August 2, 2010

ஷங்கர் கணேஷ் ஹிட்ஸ் 1...நான் உன்னை நினைச்சேன்

அந்த கால பாடல்களில் தனித்துவம் வாய்ந்த இசை அமைப்பாளர்களில் இவரும் ஒருவர். எத்தனை அருமையான பாடல்கள் அதுவும் நம்ம பாலுவின் குரலில். வாணி ஜெயராம் குரலில் நிறைய பாடல்கள். எல்லாரும் சொல்லுவாங்க பாலு இத்தனை பாட்டு பாடியிருக்கர்ன்ன அதுக்கு இளையராஜா தான் முக்கிய காரணம்ன்னு. ஆனா அவர் மத்த இசைமைபபாளர்களின் பாடல்களில் எத்தனை பாடல்களை பாடியிருக்கர்ன்னு இனி வரப்போற பதிவுகளில் பார்க்கலாம்.  டார்லிங், டார்லிங், நீயா, பட்டிகாட்டு ராஜான்னு நிறைய படங்கள் இவர் இசை அமைப்புல வந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த பாடலால் "கண்ணில் தெரியும் கதைகள்" படத்துல வந்த இந்த பாடல் தான். நீங்களும் கேட்டு ரசிங்க.



Saturday, July 31, 2010

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது ....ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை

திரைப்படம்:  புவனா ஒரு கேள்விக்குறி (1977)
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்



Friday, July 30, 2010

அன்புக்கு நான் அடிமை ...காத்தோடு பூ உரச

என்ன அருமையான பாடல். இந்த படத்திலிருந்து இன்னொரு பாடல் "காட்டில் ஒரு சிங்ககுட்டியம்" பாடலையும் தலைவர் தான் பாடியிருப்பார். அந்த பாடலை இன்னொரு பதிவில் தர இருக்கிறேன். இப்பொழுது காத்தோடு பூ உரச என்ற பாடலை மட்டும் பதித்திருக்கிறேன். கேளுங்கள்.

Thursday, July 29, 2010

"நானே என்றும் ராஜா" "அதோ வாரண்டி வாரண்டி வில்லேந்தி ஒருத்தன்"





படம்: பொல்லாதவன் 1980
பாடியவர்: நம்ம பாடும் நிலா பாலு தான் வேற யாரு!!!
அந்த காலத்துல பட்டய கிளப்புன பாடல்கள். கேளுங்க !!!




"வாருங்கள் ஒன்றாய் சேருங்கள்'

படம்:  ராணுவ வீரன்
பாடியவர்:  பாடும் நிலா பாலு.

Wednesday, July 28, 2010

சொன்னால் தானே தெரியும் என்னை கண்ணால் பாரு புரியும்








திரைப்படம்: ராணுவ வீரன்
பாடல்: சொன்னல்தனே புரியும்
பாடகர்கள்: S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம்


சொன்னால் தானே தெரியும் என்னை கண்ணால் பாரு புரியும்
அழகி உனக்கு கோவம் எதர்கு ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு
சொன்னால் தானே தெரியும் என்னை கண்ணால் பாரு புரியும்
அழகி உனக்கு கோவம் எதர்கு ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு

ஃப்:மான்விழி தங்கை மனமகளாக
மாபிள்ளை பார்தயே
தேன்மொழி மங்கை திருமணம் காண
சிந்தயில் மரந்தயே
மான்விழி தங்கை மனமகளாக
மாபிள்ளை பார்தயே
தேன்மொழி மங்கை திருமணம் காண

சிந்தயில் மரந்தயே
சிந்தயில் மரந்தயே

பூ மழை வான்மெகம்
பூமியை மரகாது
பூ மழை வான்மெகம்
பூமியை மரகாது

காலங்கள் கனிந்தாலே
இன்பமும் மலர்ந்திடும் தெரியதோ
இன்பமும் மலர்ந்திடும் தெரியதோ
ஃப்:கண்ண உன்னை தெரியும் உன் காதல் வேஷம் புரியும்
உனது சிரிப்பு மனதில் துடிப்ஸ்
இன்று அரிந்தேன் உந்தன் நடிபு



ஃப்:கொழியும் இங்கே செவலும் இங்கே
குடும்பதை பார் இங்கே
ஜொடிகள் இன்றி பரவைகல் கூட
வாழ்வது தான் எங்கே
கொழியும் இங்கே செவலும் இங்கே
குடும்பதை பார் இங்கே
ஜொடிகல் இன்றி பரவைகள் கூட

வாழ்வது தான் எங்கே
வாழ்வது தான் எங்கே

ம்:பரவயின் நிலை வெரு மனிதனின் கதை வெரு
பரவயின் நிலை வெரு மனிதனின் கதை வெரு
மனிதர்கல் இனம் பொலே
பரவைகள் கடமயை அரியாது
பரவைகள் கடமயை அரியாது
சொன்னால் தானே தெரியும் என்னை கண்ணால் பாரு புரியும்

Tuesday, July 27, 2010

"ஓ மை லவ் யூ ஆர் மை ஸ்வீட் ஹார்ட்"


Get Your Own Hindi Songs Player at Music Plugin


Get Your Own Hindi Songs Player at Music Plugin
லலல்லலலல்லலலல் லலல்லல் ல்லலலல்


காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா
மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க் கொடியே வா வா
பூங்காற்று தாலாட்ட தாளாத மோஹம்
தீராத மோகங்கள் தீராமல் தீரும்


ஓ மை லவ் யூ ஆர் மை ஸ்வீட் ஹார்ட்
ஓ மை லவ் யூ ஆர் மை ஸ்வீட் ஹார்ட்
துதுத்து துத்துது துதுத்து துத்துது
லலல்லலல் லல்லலல லலல்லல லா....

இருவர் ஒருவர் இணைத்தானே உறவினில் இணைவோமே
பருவம் கனிந்த புது தேனே பழகிக் களிப்போமே
உனக்கும் எனக்கும் பொருத்தம் வளர வளர சுகமே
ஆனந்தம்.........உல்லாசம்...வா எந்தன் பக்கத்தில் ஐ லவ் யூ

ஓ மை லவ் யூ ஆர் மை ஸ்வீட் ஹார்ட்
ஓ மை லவ் யூ ஆர் மை ஸ்வீட் ஹார்ட்


குளிரும் வாட்டுதடி பெண்ணே விலகி ஓடாதே
கொடியும் வளர்ந்து வரும் கண்ணா படரும் கிளை நீயே
சிரித்து சிரித்து மயக்கும் பதுமை புதுமையே வா
அழைத்து அணைத்து வளைத்து ரசிக்கும் ரசிகனே வா

ஆனந்தம்.........உல்லாசம்...வா எந்தன் பக்கத்தில் ஐ லவ் யூ


ஓ மை லவ் யூ ஆர் மை ஸ்வீட் ஹார்ட்
ஓ மை லவ் யூ ஆர் மை ஸ்வீட் ஹார்ட்

காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா
மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க் கொடியே வா வா
பூங்காற்று தாலாட்ட தாளாத மோஹம்
தீராத மோகங்கள் தீராமல் தீரும்

ஓ மை லவ் யூ ஆர் மை ஸ்வீட் ஹார்ட்
ஓ மை லவ் யூ ஆர் மை ஸ்வீட் ஹார்ட்


பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம்
ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள் காண்போம் வா
ஆசை கூடாது மண மாலை கண்டு
சொந்தம் கொண்டு பந்தம் கொண்டு லீலைகள் காண்போமா

(பேசக் கூடாது)


பார்க்கும் பார்வை நீ என் ????
பாடும் பாடல் நீ என் ராகம் நீ நாதம் நீ
பாலிலாடும் மேனி எங்கும் பொங்கும் செல்வம் நீ
????

இடையோடு கனி சேர தடை போட்டால் நியாயமா
உன்னாலே பசித் தூக்கம் இல்லை
எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை
இனிமேலும் ஏனிந்த எல்லை

(ஆசை கூடாது)


காலைப் பனியும் நீ கண்மணியும் நீ ????
மாலை மயக்கம் நீ பொன் மலரும் நீ என் நினைவும் நீ
ஊஞ்சலாடும் பருவம் உண்டு உரிமை தரவேண்டும்
நூலிலாடும் இடையும் உண்டு நாளும் வரவேண்டும்
பல காலம் உனக்காக மனம் ஏங்கி வாடினேன்
வருகின்ற தை மாதம் சொந்தம்
அணிகின்ற மணி மாலை பந்தம்
இரவோடும் பகலோடும் இன்பம்

(பேசக் கூடாது)

Saturday, July 24, 2010

Senorita I love you...from the movie Johnny

மகேந்திரன் இயக்கத்தில் 1980 ஆண்டு வெளி வந்த படம். பாடல்கள் அனைத்தும் ஹிட். ஜென்சியின் குரலில் "ஒரு இனிய மனது இசையை" பாடலும், ஜானகியின் காற்றில் எந்தன் கீதம் பாடலும் நம் மனதை எங்கோ கொண்டு செல்லும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. தலைவரின் தங்கை S.P.ஷைலஜாவின் குரலில் "ஆசைய காத்துல தூது விட்டு " பாடலும், அதில் வரும் நடனமும், இசையும், ஏக்கம் வழியும் குரலும், நாமே ஒரு காட்டுக்குள் இருப்பதாக ஒரு உணர்வை தருகிறது. இவ்வளவு

 சிறப்புகள் இருந்தாலும் நாம் மனதை கொள்ளையடிப்பது என்னவோ நம் தலைவரின் இந்த பாடல் தான்.  கேளுங்கள் அந்த பாடலை!!!


Get Your Own Hindi Songs Player at Music Plugin
மற்றுமொரு ரஜினிகாந்த் ஸ்ரீதேவி கலக்கல் பாட்டு தனிக்காட்டு ராஜா படத்திலிருந்து. இளையராஜாவின் மயங்க வைக்கும் இசை, பாலு ஜானாகி குரல்களில்.



 

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே

சந்தோஷப் பாட்டே வாவா
சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வாவா


காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை ஓ ஓ
நீங்காத ஆசை


சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வாவா


காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை ஹோய் ஹோய்
நீங்காத ஆசை


நீர் வேண்டும் பூமியில் தானனன பாயும் நதியே னனனன
நீங்காமல் தோள்களில் னனனன சாயும் ரதியே லலலல
பூலோகம் தெய்வீகம்
பூலோகம் மறைய மறைய
தெய்வீகம் தெரியத் தெரிய
வைபோகம்தான்…

தன்னானன்னானன்னானன்னான


சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வாவா

காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை ஓ ஓ
நீங்காத ஆசை


சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வாவா

கோபாலன் சாய்வதோ னனனன கோதை மடியில் னனனன
பூபாணம் பாய்வதோ னனனன பூவை மனதில் னனனன
பூங்காற்றும்
சூடேற்றும்
பூங்காற்றும் தவழத் தவழ
சூடேற்றும் தழுவத் தழுவ
ஏகாந்தம்தான்…
தன்னானன்னானன்னானன்னான


சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வாவா

காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை ஓ ஓ
நீங்காத ஆசை

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வாவா

விடிய விடிய சொல்லித்தருவேன்

எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஸ்ரீதேவி மிகவும் அழகாக இருப்பார் இந்த பாடலில்.

""வெட்டி எடுக்காத தங்கமோ
கொட்டி கொடுக்கின்ற வைரமோ""
இந்த பாட்டுல தலைவரோட வாய்ஸ் கேளுங்க.. அப்படியே இளமை ததும்பும் குரல்ல பாடியிருப்பார். என்ன இவளவு சீக்கிரமா பாட்டு முடிஞ்சுருசென்னு வருத்தமா இருக்கும். கேளுங்க!!!


 

 படம்: போக்கிரி ராஜா
உயிர்: எம்.எஸ்.விஸ்வநாதன்
உடல்: கண்ணதாசன்
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.




விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்

(விடிய விடிய சொல்லித்தருவேன்...)

மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சனை
மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சனை
ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன்
ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன்


சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே

(விடிய விடிய சொல்லித்தருவேன்...)

வெட்டி எடுக்காத தங்கமோ
கொட்டி கொடுக்கின்ற வைரமோ
கல்லில் வடிக்காத சிற்பமோ
கண்ணில் அடங்காதா பெண்மையோ

சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே


(விடிய விடிய சொல்லித்தருவேன்...)


பேசினால் மந்திரம் பூசினால் சந்தனம்
மார்ப்பில் குங்குமம் காரணம் சங்கமம்
ஆரம்பம் தாய்மொழி அடுத்ததோ புதுமொழி
சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே

(விடிய விடிய சொல்லித்தருவேன்...)

Friday, July 23, 2010

மாலை சூடும் வேளை




மாலை சூடும் வேளை


March 28, 2009 — mynah_x

Rate This



MOVIE : NAN MAHAN ALLA

MUSIC ; ILAYARAJA

SINGER : SPB & JANAKI



மாலை சூடும் வேளை

அந்தி மாலை தோறும் லீலை

இன்ப மாலை சூடும் வேளை

அந்தி மாலை தோறும் லீலை

நீ தந்த மோகங்கள் ஏராளம் உண்டு

கண்ணாடி கன்னம் உண்டு

மாலை சூடும் வேளை

அந்தி மாலை தோறும் லீலை



காயும் வெய்யில் காலம்

பாயும் மழை நீயோ

காயும் வெய்யில் காலம்

பாயும் மழை நீயோ

கோடையில் நான் ஓடை தானே

வாடையில் நான் போர்வை தானே

கோடையில் நான் ஓடை தானே

வாடையில் நான் போர்வை தானே

நீ கொஞ்ச நான் கெஞ்ச வேரென்ன இன்பம்

நீ இந்த நேரம் ?தோன்றுமோ



………மாலை சூடும்………



சோலை மஞ்சல் சேலை

சூடும் அந்தி வேளை

சோலை மஞ்சல் சேலை

சூடும் அந்தி வேளை

மாங்கனியாய் நீ குலுங்க

ஆண் கிளியாய் நான் நெருங்க

மாங்கனியாய் நீ குலுங்க

ஆண் கிளியாய் நான் நெருங்க

அம்மம்மா அப்பப்பா என்னாகும் தேகம்

ஆடை கொண்டு மூடுமோ..

……..மாலை சூடும்………..

தேவதை இளம் தேவி

படம்: ஆயிரம் நிலவே வா
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்






தேவதை இளம் தேவி


உன்னைச் சுற்றும் ஆவி

காதலான கண்ணீர் காணவில்லையா

ஓ நீயில்லாமல் நானா



ஏரிக்கரை பூவெல்லாம்

எந்தன் பெயர் சொல்லாதோ

பூ வசந்தமே நீ மறந்ததேன்

ஆற்று மணல் மேடெங்கும்

நான் வரைந்த கோலங்கள்

தேவமுல்லையே காணவில்லையே

காதல் சோதனை இரு கண்ணில் வேதனை

ஒரு வானம்பாடி தேகம் வாடி

பாடும் சோகம் கோடி



(தேவதை இளம் தேவி)



எந்தனது கல்லறையில் வேறொருவன் தூங்குவதா

விதி என்பதா சதி என்பதா

சொந்தமுள்ள காதலியே வற்றிவிட்ட காவிரியே

உந்தன் ஆவியை நீ வெறுப்பதா

இது கண்ணீர் ராத்திரி அடி கண்ணே ஆதரி

இவன் தேயும் தேதி கண்ணீர் ஜாதி

நீ தான் எந்தன் பாதி


(தேவதை இளம் தேவி)

Wednesday, July 21, 2010

mayilE mayilE

SONG : mayilE mayilE
FILM : KadavuL amaiththa mEdai
SINGERS : SPB, Jency
MD : IR
LYRICS : Vaali






மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ
மயிலே மயிலே...மயிலே மயிலே

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ
மயிலே மயிலே...மயிலே மயிலே

தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
நீ அணைக்க நான் இருக்க...நாள் முழுக்க தேன் அளக்க
கனி வாய் பல நாள் நினைவே
வரவா தரவா பெறவா...நான் தொடவா

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ
மயிலே மயிலே...மயிலே மயிலே

மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
பூங்குழல் தேனருவி...தோளிரண்டும் நான் தழுவி
வரும் நாள் ஒரு நாள் அதுதான் திருநாள்
உறவாய் உயிராய் நிழலாய்...நான் வருவேன்

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ
மயிலே மயிலே...மயிலே மயிலே

Then sindhuthe vaanam



படம்: பொண்ணுக்குத் தங்க மனசு.
உயிர்: ஜி.கே. வெங்கடேஷ்.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.



தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க

பன்னீரில் ஆடும் செவ்வாடை கால்கள்
பனி மேடை போடும் பால் வண்ண மேனி
பனி மேடை போடும் பால் வண்ண மேனி
கொண்டாடுதே சுகம் சுகம் பருவங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க

வைதேகி முன்னே ரகுவம்ச ராமன்
விளையாட வந்தால் வேறேன்ன வேண்டும்
விளையாட வந்தால் வேறேன்ன வேண்டும்
சொர்க்கங்களே வரும் தரும் சொந்தங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே

கண்ணோடு கண்கள் கவிபாட வேண்டும்
கையோடு கைகள் உறவாட வேண்டும்
கன்னங்களின் இதம் பதம் காலங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க

இசையில் நனைவோம்...

Wednesday, July 7, 2010

Jhummandi Nadam Telugu Movie... Five songs by our legend SPB..










Upcoming Telugu Movie Maryada Ramanna

Friday, July 2, 2010

Tholin Mele dagam ille

Thendralakku endrum vayathu

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்

நெஞ்சில் என்னவோ நெனச்சேன்
நானும்தான் நெனச்சேன்
ஞாபகம் வரல
யோசிச்சா தெரியும்
யோசன வரல
தூங்கினா விளங்கும்
தூக்கம்தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு
(சங்கீத..)

எந்தெந்த இடங்கள் தொட்டால் ஸ்வரங்கள்
துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித்தா
சொர்க்கத்தில் இருந்து யாரீ எழுதும்
காதல் கடிதங்கள் இன்றுதான் வந்தது

சொர்க்கம் மண்ணிலே பிறக்க
நாயகன் ஒருவன்
நாயகி ஒருத்தி
தேன் மழை பொழிய
பூவுடல் நனைய
காமனின் சபையில்

aaha Veenayil Ezhuvathu Venu Ganama from Pen Singam

Subhapradam upcoming telugu movie by K. Vishwanath garu.. Beautiful melody by our legend SPB

Friday, June 25, 2010

SPB Fans Charitable Foundation-June 13th Birthday celebrations

Annual Meet-21st Feb'10

SPB Fans Charitable Foundation-June 13th Birthday celebrations

SPB Fans Charitable Foundation-June 13th Birthday celebrations

SPB Fans Charitable Foundation-June 13th Birthday celebrations

SPB Fans Charitable Foundation-June 13th Birthday celebrations

Thursday, June 10, 2010

தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்



திரைப்படம் மூன்று முகம்
வெளியான தேதி 1-10-1982
தயாரிப்பு நிறுவனம் சத்யா மூவிஸ் இயக்குநர் ஏ.ஜெகநாதன்
இசையமைப்பாளர் சங்கர்-கணேஷ்.
பாடலாசிரியர் கவிஞர் வாலி
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பாடகி வாணி ஜெயராம்
கதாநாயகன் ரஜினிகாந்த், கதாநாயகி ராதிகா



பல்லவி:


ஆண்: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
துறவறம் என்ன சுகம் தரும் என்றும்
பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா ஆண் : தீவானா
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா

பெண்: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
துறவறம் என்ன சுகம் தரும் என்றும்
பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா ஆண் : தீவானா
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா


சரணம்: 1

ஆண்: இதம், பரம், சுகமாகலாம், இதழ், தரும், இனிய மதுவில்
ஜபம், தபம், இனியேதடி, மனம், தினம், உனது மடியில்

பெண்: இதை விடவா இன்பலோகம், இதுவல்லவா ராஜ யோகம்
இதை விடவா இன்பலோகம், இதுவல்லவா ராஜ யோகம்
உற்சாகம் உல்லாசம் உண்டாகும் பெண்ணாலேதான்.....

ஆண்: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான் குழு : லாலாலா

பெண்: சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான் ஆண்: எவரிபடி

ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா ஆண் : தீவானா
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா


சரணம்: 2


பெண்: தளர், நடை, தடுமாறுதே, தளிர் இடைதழுவ தழவ
தனல், சுடும், நிலையானதே, விரல், நகம், பதிய பதிய
ஆண்: மனநிலையை மாற்றி வைத்தாய் புதுக்கனலை ஏற்றி வைத்தாய்
மனநிலையை மாற்றி வைத்தாய் புதுக்கனலை ஏற்றி வைத்தாய்
தொட்டாலும் பட்டாலும் மின்சாரம் பாய்கின்றதே.....

பெண்: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான் குழு: லாலாலலா.....

ஆண்: சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான் ...

பெண் : துறவறம் என்ன சுகம் தரும்

ஆண்: என்றும் பெண்ணோடு கொஞ்சங்கள் உண்டாகும் பேரின்பம் - கம் ஆன்

ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா ஆண் : தீவானா
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா ஆண் : தீவானா
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா ஆண் : தீவானா
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா ஆண் : தீவானா

Wednesday, June 9, 2010

ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை

Legends: Maestro Melodies In A Milestone Collection Vol. 2

by SP Balasubrahmanyam



பல்லவி:


ஆண் : ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

பெண் : இன்னும் தீராத, இன்னும் தீராத, ஆசைசள் என்ன
இங்கு நீராடும் வேளையில் சொல்ல

ஆண் : ரொம்ப நாளாக.... ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

பெண் :இன்னும் தீராத, இன்னும் தீராத, ஆசைசள் என்ன
இங்கு நீராடும் வேளையில் சொல்ல

ஆண் :ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை

பெண் :மனம் தாளாமல் துடித்திடும் ஓசை


சரணம் 1 :

ஆண் :நீரிலே ஆடையாய் நானும் மாறவோ
நேரிலை மார்பிலே மேடை போடவோ
நீரிலே ஆடையாய் நானும் மாறவோ
நேரிலை மார்பிலே மேடை போடவோ
| 4 | (கிதார்)

பெண் :சின்னபிள்ளை...


ஆண் : ஹ..

பெண் : செய்யும் தொல்லை.

ஆண் : ஹ..

பெண் :சின்னபிள்ளை...
செய்யும் தொல்லை.
இன்னும் என்னவோ நீயும் கண்ணனோ

ஆண் :ரொம்ப நாளாக... ரொம்ப நாளாக...
எனக்கொரு ஆசை

பெண் :மனம் தாளாமல் துடித்திடும் ஓசை


சரணம் 2 :

ஆண் :தாமரை பூவிதழ் அங்கம் அல்லவோ
தாவிடும் வண்டுபோல் மச்சம் என்னவோ

பெண் :மஞ்சம் அமைத்து, மன்னன் அணைத்து
மஞ்சம் அமைத்து, மன்னன் அணைத்து
கண்ணி விட்டதோ கண்ணில் பட்டதோ
ரொம்ப நாளாக...

ஆண் : ஆங்.

பெண் : ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை

ஆண் :மனம் தாளாமல் துடித்திடும் ஓசை



சரணம் 3 :

பெண் :எத்தனை ஜென்மமோ வாழ்க்கை என்பது
என்மனம் உன்னிடம் வாழ வந்தது
எத்தனை ஜென்மமோ வாழ்க்கை என்பது
என்மனம் உன்னிடம் வாழ வந்தது

ஆண் : அன்றில் பறவை

பெண் : ஆஹ..

ஆண் : கண்ட உறவை.....

பெண் : ஆஹ..

ஆண் : அன்றில் பறவை ..கண்ட உறவை.....
பெண்மை கொண்டதோ கண்ணில் நின்றதோ
ரொம்ப நாளாக...
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

பெண் :இன்னும் தீராத... இன்னும் தீராத ஆசைகள் என்ன
இங்கு நீரோடும் வேளையில் சொல்ல

ஆண் :ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை...

பெண் :மனம் தாளாமல் துடித்திடும் ஓசை.....

தென்னமர தோப்புக்குள்ளே குயிலே

THENNAMARA THOPUKU...

தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே

தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே

ஆத்தோரம் காத்து பட்டு பறக்குதடி சேல
ஆத்தாடி உன் அழகு தேன் தூவும் சோல
ஆத்தோரம் காத்து பட்டு பறக்குதடி சேல
ஆத்தாடி உன் அழகு தேன் தூவும் சோல
புது முகமாக அறிமுகம் ஆனேன்
அறிமுக நாளே உன் அடைக்கலமானேன்
இனி பூஞ்சோல குயில்போல நான் பாடுவேன்

தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே

மாமா உன் பேரச்சொன்னா மரிக்கொழுந்து வாசம்
ஆளான பொண்ணுக்கெல்லாம் காதோரம் கூசும்
மாமா உன் பேரச்சொன்னா மரிக்கொழுந்து வாசம்
ஆளான பொண்ணுக்கெல்லாம் காதோரம் கூசும்
கனிமரம் போல அடி குலுங்கிடும் மானே
கனவினில் நானே தெனம் உனை ரசித்தேனே
அடி பூவே உன் பூஜைக்காக நான் ஏங்கினேன்

தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே

Tuesday, June 8, 2010

desingu rajaathaan from Thavasi


This feature is powered by Dishant.com - Home of Indian Music
embed src="yourmusic.mid"
width="140" height="40" autostart="false" loop="FALSE">

Thursday, June 3, 2010

Happy birthday to you sir!!!

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பற்றி...
முழுப்பெயர் ஸ்ரீபதி பண்டித ரதயுல பாலசுப்பிரமணியம்
பிறந்த தேதி ஜீன் 4, 1946
பிறந்த இடம் கொணேட்டாம் பேட்டை (எம்.ஜி.ஆர். மாவட்டம்)
குடும்பம் மனைவி - சாவித்திரி, மகள் - பல்லவி, மகன் - சரண்
படிப்பு என்ஜினியர்
எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுபவர் பாலு என்ற பாலசுப்பிரமணியம். திரு எஸ்.பி.பி. அவர்கள் சிறந்த பாடகர், நடிகர், இசையமைப்பாளர், மனித நேயம் கொண்டவர் - பல மொழிகளில் பாடியவர்.
சாதனைகள் 40 ஆண்டுகளில் 36,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி உலக சாதனை புரிந்துள்ளார்.
12 மணி நேரத்தில் 17 பாடல்களை பாடியிருக்கிறார்.
26 வினாடிகளில் மூச்சுவிடாமல் பாடலின் சரணத்தை பாடியுள்ளார்.
6 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 55 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

பாடிய மொழிகள் தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், இந்தி, பெங்காளி, ஒரியா மற்றும் துளு.
திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியவர் திரு. கோதண்டபாணி
முதல் படம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரியாத ராமண்ணா (1966 - தெலுங்கு)
கன்னடத்தில் முதல் படம் நகரே அதே சொர்க்கா (1966)
அறிமுகம் இசையமைப்பாளர் எம். ரங்காராவ்
தமிழில் முதல் படம் சாந்தி நிலையம் (1969)
அறிமுகம் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்
மலையாளத்தில் முதல் படம் கடல் பாலம் (1970)
அறிமுகம் இசையமைப்பாளர் ஜி. தேவராஜன்
ஹிந்தியில் முதல் படம் ஏக் துஜே கேலியே (1980)
அறிமுகம் இசையமைப்பாளர் திரு. லட்சுமிகாந்த் பியாரேலால்
தேசிய விருது :
சிறந்த பின்னணி பாடகர் 1. 1979 - சங்கராபரணம்
2. 1981 - ஏக் துஜே கே லியே

3. 1983 - சாகர சங்கமம்

4. 1989 - ருத்ர வீணா

5. 1995 - கானசாகர கானயோகி பஞ்சாக்ஷ்ராகவாய்

6. 1996 - மின்சார கனவு

மாநில விருதுகள் 1981- தமிழக அரசின் கலைமாமணி விருது
12 முறை ஆந்திர அரசின் விருது

4 முறை தமிழக அரசு விருது

22 முறை சினிமா ரசிகர் மன்ற விருது

இவர் இசை நிகழ்ச்சி நடத்திய நாடுகள் சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, மலேசியா, U.A.E. U.K. ஜெர்மன், சுவிட்சர்லாந்து, ஃப்ராண்ஸ், கனடா, அமெரிக்கா, நார்வே மற்றும் பல நாடுகள். பாடகராக மட்டுமின்றி, பிரபல நடிகர்களுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார் (கமலஹாசன், ரஜினி காந்த், டி. ராஜேந்தர், விசு)
நடிகராக... இசை துறையில் தன் கொடியைப் பறக்கவிட்ட எஸ்.பி.பி. திரையில் நடிகராகி தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் 68 படங்கள் நடித்துள்ளார். இவருடைய நடிப்பிற்கு இசையில் இருப்பது போலவே மிகவும் நல்ல பெயர்.
S.P.B. சமூக சேவையில் நிறைய நாட்டம் உண்டு. சென்னை தெலுங்கு அகாடமியில் உதவித் தலைவர். எவ்வளவோ நல்லக் காரியங்களுக்கு தன் இசை நிகழ்ச்சியின் மூலம், பணம் வசூல் செய்துக் கொடுத்த பெருமை இவருக்கு உண்டு. தந்தையின் பெயரில் ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து நலிவுற்றோருக்கு உதவி வருகிறார்.

S.P.B. தன்னுடைய முன்னோடியாக கருதும் -
திரு. கண்டசாலாவிற்கு, 1990 ஆண்டு, ஹைதராபாத்தில் சிலை ஒன்றை திறந்து வைத்தார்.

நவீன கருவிகளை நிறுவி எஸ்.பி.பி. ரிக்கார்டிங் தியேட்டர்கட்டி, அதற்கு தன் சினிமாவுலக குருவான கோதண்டபாணியின் பெயரைச் சூட்டியுள்ளார்.

பெரியவர்களிடம் இவர் காட்டும் மரியாதை, பணிவு, தொழிலில் இவருக்கு உள்ள பக்தி, எஸ்.பி.பி. யை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.

Friday, May 28, 2010

SPB to sing for a good cause

Come June 5, renowned musician and playback singer S.P. Balasubramaniam will take Chennai by storm with his enthralling voice at a show called Chillunnu Oru Evening, organised by Sakhi, a cancer support group, founded by oncologist Dr Sumana Premkumar.

True to his philanthropic nature, the evergreen singer agreed to perform at the concert free of cost. “As soon as I approached him through my friend for this fund-raising programme for cancer-afflicted patients, the legendary singer, without asking even a single question, gladly agreed to be a part of it. He immediately said that he would not accept any remuneration since it was for a worthy cause and asked me the date on which he was required to perform, so that he could ensure it did not clash with his other recordings. It was truly amazing and I was touched by his humility. All I could do was to thank him profusely,” reveals Dr Sumana, who is also the Center Head of ‘Penn Nalam’, a facility which helps cancer patients and their families.

Popular songs of the veteran will be sung on the occasion and several film personalities have also extended their support and agreed to participate in the event. The evergreen singer will also be honoured with the title, Sakhi Living Legend Award, on the occasion, disclosed Dr Sumana.

Saturday, May 22, 2010

solai poovil maalai thendral..what a song.. what a lyrics.. SPB rocks

This feature is powered by Dishant.com - Home of Indian Music

Thursday, May 20, 2010

மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா



SONG : Mazhai tharumo yen megam
FILM : Manidharil iththanai NirangaLaa
SINGERS : SPB, S.P.Shailaja
Music : Shyam

மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன் யாரோ தோள் தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன...பொன்வண்டே

மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன் யாரோ தோள் தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன...பொன்வண்டே

தேனிருக்கும் வண்ணமலர் நேராடுது
தேனீயில் ஒன்று இங்கு போராடுது
தேனிருக்கும் வண்ணமலர் நேராடுது
தேனீயில் ஒன்று இங்கு போராடுது
அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்த கோலம்
தடைபோடும் உள்ளம் யார் செய்த பாவம்
தடைபோடும் உள்ளம் யார் செய்த பாவம்
தளிர்மேனி அன்னப்பேடு எண்ணம் மாறுமா

மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன் யாரோ தோள் தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன...பொன்வண்டே

கோவிலுக்குள் தெய்வமகள் குடியேறினாள்
காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்
கோவிலுக்குள் தெய்வமகள் குடியேறினாள்
காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்
சிரிக்கின்ற தங்கச்சிற்பம் தேரில் வராதோ
சிலைவண்ணம் அங்கே கலைவண்ணம் இங்கே
நிலைதன்னை சொல்ல தூதுவன் எங்கே
இளைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடிவா

மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன் யாரோ தோள் தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன...பொன்வண்டே

paniyum naane malarum



பனியும் நானே மலரும் நீயே பருவராகம் பாடுவோம்
தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்...ஹா
தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்

பனியும் நீயே மலரும் நானே பருவராகம் பாடுவோம்
தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்
தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்

சித்திர சோலை செந்தேன் வாழை
சிந்தையில் ஆடும் காதல் தோகை
மன்னவன் மார்பில் மாலை ஆகட்டும்
சித்திர சோலை செந்தேன் வாழை
சிந்தையில் ஆடும் காதல் தோகை
மன்னவன் மார்பில் மாலை ஆகட்டும்
மணம் தரும் என் தேகம் உன்னோடு
தினம் தினம் நீ காதல் நீராடு
மணம் தரும் என் தேகம் உன்னோடு
தினம் தினம் நீ காதல் நீராடு
ஹே..கற்பனை தேரில் அற்புத வானில்
சொர்கமும் போய் வருவோம்
வருவோம்..வருவோம்...வருவோம்....
பனியும் நானே மலரும் நீயே பருவராகம் பாடுவோம்

லலல்லலலலல் லா லால்ல்லல
லலல்லலலலல் லா லால்ல்லல

மங்கல மங்கை ரதியின் தங்கை
சங்கமமாக வந்தாள் இங்கே
கங்கையைப் போலே இன்பம் பொங்கட்டும்
மங்கல மங்கை ரதியின் தங்கை
சங்கமமாக வந்தாள் இங்கே
கங்கையைப் போலே இன்பம் பொங்கட்டும்
சுகம் தரும் உன் பார்வை பூங்காற்று
இதம் தரும் உன் வார்தை தாலாட்டு
சுகம் தரும் உன் பார்வை பூங்காற்று
இதம் தரும் உன் வார்தை தாலாட்டு...ஹா
சந்தனம் பூச சங்கதி பேச
காவியம் பல தோன்றும் தோன்றும்
தோன்றும்....தோன்றும்...தோன்றும்
தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்
லலலலல்லல லலல்லலலல்ல
பபபபப்பபபபப் லல்லலல்லலல்லல
பப்பபப்ப லலல்லலல் பப்பபபா லா ல லா

Babaa oru karunalayam from the great legend SPB sir

Wednesday, May 19, 2010

வாசலிலே பூசநிபூ

Tuesday, April 20, 2010

நீ இல்லை நான் இல்லை நாமாகும் நேரம்

Superb song by SPB sir in Bayam Ariyan.

Get this widget Track details eSnips Social DNA

Saturday, March 20, 2010

கார்முகில் வண்ண








Search and Download More Music Free




Thursday, March 18, 2010

நீயா அழைத்தது








Search and Download More Music Free


தலையை குனியும்



தலையைக் குனியும் (ஒரு ஓடை நதியாகிறது)
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், ராஜேஸ்வரி
வரிகள்:

தலையைக் குனியும் தாமரையே (2)
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து (2)

(தலையைக்)

நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
ஆஅ...
நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
பாற்கடலின் ஓரம் பள்ளிகொண்ட நேரம்
அமுதம் வழியும் இதழைத் துடைத்து
விடியும் வரையில் விருந்து நடத்து

(தலையைக்)

காத்திருந்தேன் அன்பே - இனிக்
காமனின் வீதியில் தேர் வருமோ
பூமகள் கன்னங்கள் - ஒரு
மாதுளை போல் நிறம் மாறிடுமோ
ஆயிரம் நாணங்கள் - இந்த
ஊமையின் வீணையில் இசை வருமா
நீயொரு பொன்வீணை - அதில்
நுனிவிரல் படுகையில் பலசுரமா
பூவிரகந்தது முதல்முறையா
வேதனை வேலையில் சோதனையா
புது முறையா இது சரியா
சரி சரி பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி (2)
இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்
புதிய அலைகள் கரையை உடைக்கும்

(தலையைக்)

Tuesday, February 23, 2010





பாலுஜியின் வருடாந்திர சந்திப்பு 2010





Tuesday, February 2, 2010

நான் போகிறேன் மேலே மேலே

பாலுஜி சித்ரா பாடிய பாடல் நாணயம் படத்திலிருந்து

http://www.youtube.com/watch?v=xgojT0L1WvI

Thursday, January 21, 2010

ஓஹ உன்னாலே நான் பெண்னநானே

இன்று ராஜ் டிஜிட்டல் பிளஸ் இல் “என் அருகில் நீ இருந்தால்” திரைப்படம் பார்த்தேன். மிகவும் அருமையான பாடல்கள். இளையராஜாவின் இசை படம் முழுக்க ஆக்ரமித்திருந்தது. முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு எடுத்த ஒரு சொதப்பல் படம். மயில்சாமயின்முதல் படம் என்று நினைக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த படத்திலிருந்து, மனோ மற்றும் உமா ரமணன் பாடிய பாடல் உங்களுக்காக.

Get this widget Track details eSnips Social DNA

Tuesday, January 19, 2010

எங்கே எங்கே மனிதன் எங்கே

அஜித் பரத்வாஜ் பாலுஜி கூட்டணியில் மற்றுமொரு பாடல்.

Asal_-_04_-_Yengay...

Sunday, January 10, 2010

மெட்ரோ பிளஸ் கோயம்புத்தூர்


இன்று தலைவர் பாலுவை பற்றி ஹிந்துவில் படித்தபோது மகிழ்ச்சியாக இருந்ந்ததை விட, மிகவும் கவலையாக இருந்தது. இந்த வயதில் இவ்வளவு பிஸியாக இருக்கிறாரென்று. கொஞ்சம் கூடரெஸ்ட் இல்லாமல் இந்த வயதிலும் ஏன் சார் இவ்வளவு ரிஸ்க் எடுக்கறீங்க. நீங்க இன்னும் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கனும்ன்கருதுதான் எங்கள் எல்லாரோட ஆசையும்.
தலைவரோட சிரிப்பை பாருங்க. உங்கள் கவைளைஎல்லாம் மறந்தே போகும்.
உங்கள் பார்வைக்கு இதோ அந்த பேட்டி!!!