Wednesday, June 9, 2010

தென்னமர தோப்புக்குள்ளே குயிலே

THENNAMARA THOPUKU...

தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே

தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே

ஆத்தோரம் காத்து பட்டு பறக்குதடி சேல
ஆத்தாடி உன் அழகு தேன் தூவும் சோல
ஆத்தோரம் காத்து பட்டு பறக்குதடி சேல
ஆத்தாடி உன் அழகு தேன் தூவும் சோல
புது முகமாக அறிமுகம் ஆனேன்
அறிமுக நாளே உன் அடைக்கலமானேன்
இனி பூஞ்சோல குயில்போல நான் பாடுவேன்

தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே

மாமா உன் பேரச்சொன்னா மரிக்கொழுந்து வாசம்
ஆளான பொண்ணுக்கெல்லாம் காதோரம் கூசும்
மாமா உன் பேரச்சொன்னா மரிக்கொழுந்து வாசம்
ஆளான பொண்ணுக்கெல்லாம் காதோரம் கூசும்
கனிமரம் போல அடி குலுங்கிடும் மானே
கனவினில் நானே தெனம் உனை ரசித்தேனே
அடி பூவே உன் பூஜைக்காக நான் ஏங்கினேன்

தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே

No comments: