Saturday, December 6, 2008

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்கனவொன்று கண்டேன் உன் கண்களில்கரைகின்ற கண் மைஅது சொல்லும் உண்மை(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்பனித்தோட்டம் யாவும் அனலாக மாறும்சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்பூவுக்கு வாய்ப்பூட்டு என் சோகம் நீ மாற்றுஎன் வாழ்விலே தீபம் ஏற்று(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானேநான் சொல்வதெல்லாம் உன் வார்த்தைதானேஉடல்கள் வேறு உயிர் ஒன்று தானேநான் இங்கு நானல்ல என் துன்பம் யார் சொல்லஎன் தெய்வமே நீ பெண்ணல்ல(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)

படம்:

கைராசிக்காரன்இசை: இளையராஜாபாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி

No comments: